அந்தமானில் தமிழ் மொழியை மாணவர்கள் பலர் தவறாக எழுதுகின்றனர் என்ற குற்றச்சாட்டு இன்று பரவலாக உள்ளது. மாணவர்களின் பேச்சுமொழி தமிழ் கலந்த இந்திமொழியாக இருக்கிறது. அதனால் இத்தகைய தவறுகள் வருகிறது. அந்தமான் தமிழ் மாணவர்களிடம் தமிழ் மொழி மீது பற்று இல்லை. தமிழ் மொழியை சரியாகப் பேச வேண்டும், சரியாக எழுத வேண்டும் என்று அவர்கள் நினைப்பதில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக